tag:blogger.com,1999:blog-7998914262880712092.post5491698390562020253..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: மனிதர்களுக்கானக் கடவுள்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-28526991872658439872010-10-19T18:08:53.861+05:302010-10-19T18:08:53.861+05:30ஐயா, இந்தக் கவிதைகளை மாயவன் இந்திரன் என்பவர் எழுதி...ஐயா, இந்தக் கவிதைகளை மாயவன் இந்திரன் என்பவர் எழுதி இருக்கிறார். கருத்துகள் மட்டுமே நான். பாராட்டுகள் அவரையே சேர வேண்டும்.<br /><br />உண்மைதான், விமர்சனம் என்று எழுதுவது நியாயமில்லையே? அவர் இன்னும் பத்து வருடம் எழுதட்டும். விமரிசனம் போன்ற சங்கதிகளை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது அவருக்குத் தேவை ஊக்கம் ஆதரவு போன்ற சமாசாரங்கள்தான் என்று நினைக்கிறேன்.<br /><br />சொல்வனம் குறித்த பதிவுகள் தேவைதானா என்றுத் தோன்றியது. நிறைய எழுதினால் அதில் ஒன்றாய் இதையும் செய்யலாம். ஆனால் இதை மட்டும் வாரா வாரம் செய்வதானால் எப்படியோ இருக்கிறது. அதுதான் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டேன்.<br /><br />நீங்கள் புதிதாய் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா? நீங்கள் அண்மையில் பதிவு செய்த இரு கதைகளும் உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-45864574670750120392010-10-19T17:47:53.585+05:302010-10-19T17:47:53.585+05:30கவிதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.கவிதைகளை அனுபவித...கவிதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.கவிதைகளை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் ஆழமான<br />கருத்துக்களால் கவிதைக்கு ஆழங்கூட்டுகிறீர்கள்.<br /><br />‘எழுத்து பிரசுரமானதும் படிக்கக் கிடைப்பது என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும் அனுபவம் என்கிறார்கள்’’<br /><br />இது கொஞ்சம் ஓவராக தென்படுகிறது.கவிதை அனுபவம் என்பது ஆளாளுக்கு வேறுபடும் அல்லவா.<br /><br />விமர்சனம் என்பதை விட ஒரு அறிமுகம்/அனுபவப்பகிர்வு என்பதுபோலத்தொனிக்கிறது.<br />வாசிப்பதற்கு சுவையாக ஆழமாக எழுதியிருக்கிறீர்கள்<br />வாழ்த்துக்கள்<br />மரணமொக்கைப்பதிவுகளில் சொல்வனம் பற்றிக்கறாரான பதிவுகள் வந்தன.அவை நிறுத்திவிட்டீர்களா?Anonymousnoreply@blogger.com