tag:blogger.com,1999:blog-7998914262880712092.post8192107843088112507..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: மதம் கொத்திப் பறவைகள்...Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-34936145575352133872011-04-28T06:39:20.599+05:302011-04-28T06:39:20.599+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-11795491771616589362011-04-27T05:15:23.485+05:302011-04-27T05:15:23.485+05:30நன்றி கிரி.
நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...நன்றி கிரி.<br />நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரண்டு நாள் பேசி விட்டீர்கள் என்றால் உங்கள் கையில் ஒரு புத்தகத்தை கொடுத்து படித்து பாருங்கள் என்பார்கள். படித்து விட்டீர்கள் என்றால் சர்ச்சுக்கு வாங்க என்பார்கள். பிறகு ஞானஸ்நானம் வரை கொண்டு வந்து விடுவார்கள். <br />நாம் முதலில் இந்து மதத்தை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனது உறவினர்களும் நிறைய மாறியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து மதத்தை பற்றியோ இந்து மதத்தை பற்றி தெரிந்து கொள்ள என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியோ இல்லை. <br />நீங்கள் கூடுமான வரை மத சம்பந்தமாகவோ அரசியல் சம்பந்தமாகவோ கூட்டங்களில் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.<br />வாழ்த்துக்கள் கிரி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-87620881326636118732011-04-25T18:30:40.109+05:302011-04-25T18:30:40.109+05:30கடவுள் யார்?சாத்தான் யார்?
'மேலும், சாத்தான் ...கடவுள் யார்?சாத்தான் யார்?<br /><br />'மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!<br /><br />சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!<br /><br />அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.'<br /><br />ஜெமோ,அவரது மதமென்னும் வலையில்!<br /><br /><br />ஆனால் கிரி &கோ,<br /><br />சாத்தானுக்கு பைபிள் தெரியுமோ எனனவோ,'ராமயாணம். மஹாபாரதம்' நல்லா தெரியும்! (உ-ம்- ஈ,வெ.ரா.&கோ)<br /><br />இங்கு இந்து தேசத்தில் ம்றுக்கப்பட்ட,மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட கடவுள், 'ராமனோ,க்ருக்ஷ்ணனோ தான்!'<br /><br />அவனைப் பற்றி உங்கள் 'ஹராம்' ஹிந்துக்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் ஹிந்து ஹராம்களை ரட்சிககப் பாருங்கள்!<br /><br />உங்கள் பார்ப்பன மானததையும் காப்பாற்றப் பாருங்கள்!<br /><br />எங்களை ரட்சிக்க எங்கள் கிறிஸ்த்வ கடவுள் போதும்!<br /><br />தெரிகிறதா?Yavana rubannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-17772610071743096612011-04-24T06:39:11.994+05:302011-04-24T06:39:11.994+05:30அன்புடையீர்,'(கிரி மற்றும்ஜெமோ)'
எனது'...அன்புடையீர்,'(கிரி மற்றும்ஜெமோ)'<br />எனது'யார் கடவுள்,யார் சாத்தான்',என்ற கேள்விக்குப்'பதிலும் நானே கேள்வியும்நானே'என்கிற ரீதியிலான எனது விளக்கம்,உங்களைப் <br />புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்!அன்பர்'ஜெமோ'அவர்களது' ப்ளாக்குக்கு' நானும் ஒரு சந்தாதாரன் தான்!தற்சமயம் என் ஜிமெயில் கடவுச் சொல் மறந்த போனதால் என்னால் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை!<br />ஆயின் எனது முக நூல் பதவில் (ரூபன் டேவிட் வில்லியம்)'கிறிஸ்துவத்தை பற்றி' என்ற தலைப்பில் போஸ்டிங் செய்துள்ள எனது தொடர் விளக்கத்தை காணும்படி அன்புடன் வேண்டுகிறேன்!<br /><br />/யவனரூபன்!ுYavanarubannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-85536077760539424002011-04-23T12:38:49.995+05:302011-04-23T12:38:49.995+05:30@யவன ரூபன்
அறிந்து கொண்டோம். நன்றி!
ஜெமோ அவர்களுக...@யவன ரூபன்<br />அறிந்து கொண்டோம். நன்றி!<br /><br />ஜெமோ அவர்களுக்கு ஏதேனும் சொல்லவேணும் எனில் அவர் ஈ.மெயில் முகவரிக்கு எழுதவும். 'தகுந்த' பதில் கிடைக்கும்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-60165584497661438282011-04-23T07:49:18.204+05:302011-04-23T07:49:18.204+05:30கடவுள் யார்?சாத்தான் யார்?
'கிரி மற்றும்ஜெமோ&...கடவுள் யார்?சாத்தான் யார்?<br /><br />'கிரி மற்றும்ஜெமோ&கோ',<br />உங்களுக்கே நன்றாகத் தெரியும் கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கு கடவுளும் உண்டு! சாத்தான்,பேய் மற்றும் ஏனய பிஸாஸுகளும் (கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கும் உண்டு!)ஆகிய<br />ஈ.வெ.ரா.மற்றும் ஏனைய அவரது சஹாக்களும் அவர்களது கூட்டாளிகளும் ஸ்தாபித்த'கடவுள் இல்லை;இல்லவே இல்லை 'என்கிற சாத்தானுடைய சாம்ராஜ்ய சிந்தனைகளும் எண்ணங்களும் ஏன் அவர்களது ஆவிகளும் கூட எங்கள் ரோமன் கத்தோலிக்கர்கள்,ப்ரொட்டஸ்டன்டுகள் ஆகியோரைப் பிடித்து ஆட்டிவிடக் கூடாதென்பதில் பென்டகொஸ்தேக் காரர்கள் கொஞ்சம் சற்று தீவிரமாய் உபவாஸித்து,இரவெல்லாம் கண் விழித்து,ஜெபித்து 'ஈ.வெ.ரா.&கோ 'வை<br /><br />'தூரத் துரத்தி'விட்டுத்தான் தூங்குவது என்று முடிவு செய்து இருக்கிறோம்!<br /><br />உங்களுக்கு வேண்டுமானால் 'சாத்தானுடன் மற்றும் அவனது ஸஹாக்களுடன்' சமரசம் மற்றும் உடன்படிக்கை செய்து கொண்டு வாழ்வதில் விருப்பம் இருக்கலாம்!<br /><br />ஆனால் 'பெந்தெகோஸ்தே'காரர்களுக் கு நிச்சயம் சாத்தானுடன் 'ஸமரஸம்'இல்லை;இல்லவே இல்லை!<br /><br /> <br /><br />இதனை 'கிரி மற்றும்ஜெமோ&கோ' அறியக் கடவ தாக!Yavanarubannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-1567537366909311452011-04-21T16:17:31.153+05:302011-04-21T16:17:31.153+05:30அன்புடன் ஜெமோவுக்கு,
கடந்த 135 வருடங்களாகவே கடவள் ...அன்புடன் ஜெமோவுக்கு,<br />கடந்த 135 வருடங்களாகவே கடவள் இல்லை, இல்லவே இல்லை என்று ப்ரஸ்தாபிக்கப்பட்டு வருகிற இ ந்தியாவில் எந்த<br />கடவுளர்களும் இல்லாமலேயே அரசாங்கமும் ஸ்தாபிக்கப்பட்டு குறிப்பாக<br />தமிழ் நாட்டில் ஈ.வெ.ரா.(சாத்தானா?) மற்றும் அவரது சீஷர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் அவரது சஹாக்களும்(பிஸாஸுகளா?) இன்றைய வரையில்<br />தமிழ் நாட்டின் மாற்றுக் கடவுளர்களாக மற்றும் ஏனைய மதக் கடவுளர்கள் (அல்லா,இயேசுகிறிஸ்து,புத்தா,ராமா,மஹாவீர்) எல்லோருக்கும் மாற்றாகவே ஒரு<br />சாத்தானின் ராஜ்யத்தை(?) ஸ்தாபித்து(முற்காலத்தில் கடவுளின் ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் அல்லது ராமராஜ்யம் என்றெல்லாம் வானமென்னும் திரையின் கீழ் இருந்த ஸாம்ராஜ்யத்தை )ஒரு சினிமா திரையில் காட்டப்படும் சினிமா ஸாம்ராஜ்யமாக பொய்மான்கள் ஓடும் ஆரண்யமாக மாற்றிய இந்த <br />கலிகாலத்தில் 'யார் கடவுள்,யார் சாத்தான்' என்று 'கிரியும் ஜெமோவும்' தான் என்னைப் போன்ற கிறிஸ்துவர்கள் எல்லாருக்கும் தெளிவிக்க வேண்டும்!<br /><br /> அன்புடன் <br /> யவனரூபன்.Yavana rubanhttp://jollyroger.com/renaissance/htm/Forum22/HTML/000010.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-49720803819235094252011-04-12T12:21:36.719+05:302011-04-12T12:21:36.719+05:30கிருஸ்தவ பள்ளியில் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு!
...கிருஸ்தவ பள்ளியில் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு!<br />* சாத்தான் சாத்தான் என்று அநியாயத்திற்கு நெகடிவ் விசயங்களை முன் வைத்ததால் 6ம் வகுப்பிலிருந்தே எனக்கு அலர்ஜி![ஆனாலும் கொஞ்சம் colorful ஆக இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பிடிக்கும் !]<br /><br />*ஆசிரியர் ஒருவர் "புதிய ஏற்பாடு " ஒன்றில் ஒரு அதிகாரத்தின் வசனம் படித்து காட்ட சொல்லுவார் [கோவில் சென்று போட்டு வைத்து விட்ட வந்த மாணவனை ] - கல்லை கும்பிடுபவன் பற்றி ஏதோ அதில் சொல்லி இருந்தாக ஞாபகம் !<br /><br />*மைதானத்தில் காலையில் ஜெபம் செய்யும் போது ஆசிரியை கேட்டார் "யாருக்கெல்லாம் தேவனோட ஆசிர்வாதம் வேணும் ?" கையை தூக்காமல் தெனாவெட்டாய் நின்றவர்களில் நானும் ஒருவன் .மீண்டும் அவர் அப்போ உங்களுக்கு "சாத்தானோட ஆசிர்வாதம் தான் வேணுமா ?" இப்போ நான் உட்பட எல்லோரும் கை தூக்கியாச்சு ! #பரப்புரை தந்திரிகள் அவர்கள் !<br /><br />*இப்பவும் , குறிப்பிடத்தக்க கல்வி + மருத்துவ சேவைகள் செய்கிறவர்கள் அவர்கள் ,ஆனாலும் பரப்புரை தீவிரவாதத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் !<br /><br />*உங்களை கோபப்படுத்திய நண்பரை பற்றி சொல்லியிருப்பதில் தவறேதும் இல்லை! வேறொரு பிரிவை சேர்ந்த நண்பரின் கருத்தையும் பதிவு செய்திருக்கிறீர்களே.. <br />*அந்த முன் பாதி buildups மிகவும் சுவாரசியம்!IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-2023548282043952312010-09-04T15:07:21.468+05:302010-09-04T15:07:21.468+05:30rightly said Giri...people like Babu are the root ...rightly said Giri...people like Babu are the root cause of communal disharmony..Ramshttps://www.blogger.com/profile/13218710558385245615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-22678922412507243312010-08-30T21:24:24.669+05:302010-08-30T21:24:24.669+05:30giri sir what u said was exactly right.
i also kno...giri sir what u said was exactly right.<br />i also know one boy studying with me in 12th, he also do and speak like babu. but nobody listened him and just every body ignored him. <br /><br /> these type religion things makes a person to unsociable with the society. they dont mingle with the society.Anandkrishhttps://www.blogger.com/profile/16131837594877011032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-46086183508304334782010-08-30T10:58:50.608+05:302010-08-30T10:58:50.608+05:30கருத்துக்கு நன்றி நட்பாஸ் சார்!
// ரொம்ப கொத்திரு...கருத்துக்கு நன்றி நட்பாஸ் சார்!<br /><br />// ரொம்ப கொத்திருச்சோ? இவ்வளவு நாள் கழிச்சு எழுதறீங்களே?//<br /><br />பலமுறை பலரிடம் பகிர்ந்து கொண்ட தகவல் இது. வலைப் பதிவில் பதிய இப்போதான் நேரம் கிட்டியது.<br /><br />// ஜாலியா போயிக்கிட்டிருந்த பதிவு திடீர்னு சீரியஸா ஆயிருச்சே... //<br /><br />ஒரு effect குடுக்க ட்ரை பண்ணினேன், வேறொண்ணுமில்லை.<br /><br />// நான் எப்போது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுப்பவன். திருவாளர் பாபு செய்ததில் தவறில்லை என்பது என் எண்ணம். // <br /><br />I appreciate your opinion / stand, but sorry for not standing along with you. I differ here. <br /><br />//கருத்து வேற்றுமைகளை விவாதம் மூலமாதான் தீத்துக்கணும், விரோதம் மூலமா இல்லை.//<br /><br />பாபு போன்றவர்களிடம் விவாதம் செய்வதில் பயனேதும் இல்லை என்பது என் கருத்து.<br /><br />மேலும், நான் மதத் துவேஷத்தை இங்கே விதைக்கவில்லை. நான் என் மதத்தை மதிக்கிறேன். ஆனால் அது என் சொந்த விஷயம், என் தனிப்பட்ட நம்பிக்கை என முழுமையாக நம்புகிறேன்.<br /><br />என்னுடன் பயணம் செய்ய வா என்று நான் யாரையும் கை பிடித்து இழுப்பதில்லை. என்னை அவர்கள் பக்கமாக வா என்பவர்களை, "நன்றி, வேண்டாம்" என நாசூக்காகச் சொல்கிறேன். ஆனால், வலுக்கட்டாயமாக அவர்கள் பக்கம் வரசொல்லி வலிப்பவர்களை "போடா டேய்", எனச் சொல்கிறேன். அது தவறுமில்லை என முழுமையாக நம்புகிறேன்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-81359283944993162232010-08-30T09:08:40.570+05:302010-08-30T09:08:40.570+05:30ரொம்ப கொத்திருச்சோ? இவ்வளவு நாள் கழிச்சு எழுதறீங்க...ரொம்ப கொத்திருச்சோ? இவ்வளவு நாள் கழிச்சு எழுதறீங்களே?<br /><br />ஜாலியா போயிக்கிட்டிருந்த பதிவு திடீர்னு சீரியஸா ஆயிருச்சே...<br /><br />நான் எப்போது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுப்பவன். திருவாளர் பாபு செய்ததில் தவறில்லை என்பது என் எண்ணம்.<br /><br />கருத்து வேற்றுமைகளை விவாதம் மூலமாதான் தீத்துக்கணும், விரோதம் மூலமா இல்லை.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com