tag:blogger.com,1999:blog-7998914262880712092.post8637527156156554778..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: இரு கடிதங்கள்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-87606401570578145852010-04-23T00:30:42.123+05:302010-04-23T00:30:42.123+05:30கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்...கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.<br /><br />@ உங்கள் நாள் மிக இனிமையாக அமைய ஒரு வகையில் நான் காரணமாய் இருந்தமைக்கு மகிழ்கிறேன்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-4192907501617687872010-04-22T17:38:07.856+05:302010-04-22T17:38:07.856+05:30நாம பின்னூட்டம் இடும் தளங்களில் எழுதுபவரின் பின்பு...நாம பின்னூட்டம் இடும் தளங்களில் எழுதுபவரின் பின்புலம், வயது இதெல்லாம் வைத்து அவர்களது பக்குவத்தை நாம் எடை போட்டுவிடக் கூடாது என்பதை நானும் ஒரும் முறை தெரிந்து கொண்டேன். பதிவரின் முதிர்ச்சி, செய்யும் தொழில் எல்லாம் கணக்கில் கொண்டு அவர்ர்களுக்கு மெச்சூரிட்டி இருக்கும் என்று நாம் நினைத்தால் அது தவறு. பதிவுலக பிரபலங்களின் மெச்சூரிட்டி எல்லாம் மைனஸ் லெவல் தான் என்பது என் அனுபவம். ஒரு வேளை பிரபலம் என்பதாலேயே அவர்கள் தங்களை தாங்களே உயர்வான இடத்தில வைத்துக் கொண்டு சொல்லும் கருத்துக்கு ஆம், பிரமாதம் என்று ஜால்ரா போடா வேண்டும் என்று எதிர் பார்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.<br /><br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-29199378723359233092010-04-22T11:34:13.584+05:302010-04-22T11:34:13.584+05:30உங்க முடிவை நான் வரவேற்கிறேன். இதுவெல்லாம் நமக்குத...உங்க முடிவை நான் வரவேற்கிறேன். இதுவெல்லாம் நமக்குத் தேவை இல்லாத வேலை.<br /><br />நேத்திக்கு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை ஒரு நண்பர் அனுப்பினார். "கல்லாதவரின் கடையென்ப கற்றறிந்திருந்தும் கல்லார் அவையஞ்சுவார்"னு.<br /><br />"என்னப்பா விஷய்ம், இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் போட்டு திட்டறியே?"ன்னு கேட்டேன். <br /><br />"நிறைய தெரிஞ்சிருந்தும் தெரியாதவங்களுக்கு நடுவுல பேச பயப்படறவன் படிச்ச படிப்பு படிப்பேயில்லை"ன்னு பதில் சொன்னான். <br /><br />"கேக்க நல்லாத்தான் இருக்கு, ஆனா அவங்க கூட வாதம் பண்ணினா அன்றாயரை உருவிடுவாங்களே"ன்னு சொன்னேன். <br /><br />பதில் வரலை- இவன் கிட்ட திருக்குறள் பேசினது நம்ம தப்புன்னு அமைதி ஆயிட்டாரு. <br /><br />உங்க பதிவைப் படிச்சுட்டு அங்க போனப்பறம்தான் தெரிஞ்சுது நீங்க ஏன் வருத்தப்படறீங்கன்னு. <br /><br />பக்கத்துல இருக்கற மாரியம்மன் கோவிலுக்கு போயி மந்திருச்சுக்கிட்டு பயப்படாம அங்க போயி பாருங்க: அவரு கவுரவம் அது இதுன்னு ப்ரெஸ்டீஜ் பாக்காம வெளிப்படையா மன்னிப்பு கேட்டு "நானும் ஒரு ஜெண்டில்மேன்"னு நிரூபிச்சிருக்கார். <br /><br />உங்களுக்கு இன்னொரு நண்பரும் கிடைச்சிட்டார்: உங்க புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க அவரே வந்தாலும் வருவாரு.. அப்போ உங்க நண்பர் பரிதி ஆடலரசன் (எங்கிங்க இந்த மாதிரி பேரெல்லாம் புடிக்கறீங்க!), "எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க!"ன்னு ஆனந்தக் கண்ணீரைத் தொடச்சிக்குவார். இதுவும் வந்து போகும்...natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-76534288883787313962010-04-22T09:40:05.193+05:302010-04-22T09:40:05.193+05:30முடியல...கடிதம்-2 க்கு கொடுத்த பின்கதைசுருக்கம்......முடியல...கடிதம்-2 க்கு கொடுத்த பின்கதைசுருக்கம்... தாங்கமுடியல... யாருக்கும் தெரியாம தனியா சிரிச்சேன்....அலுவலகங்க..AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.com