மகாத்மா குறித்து நான் புதியதாய் எழுத ஏதுமில்லை. இந்திய வரலாற்றில் போதுமான அளவிற்கும் அதிகமாய் ஆராதிக்கப் பட்டவரும், அர்ச்சிக்கப் பட்டவரும் அவராகத்தான் இருக்க இயலும். ஜெயமோகன் அவர்கள் காந்தி குறித்த சிந்தனைகளாக எழுதியவற்றில் இக்கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. (வெறுப்புடன் உரையாடுதல்)
