Showing posts with label Gandhi. Show all posts
Showing posts with label Gandhi. Show all posts

Jan 30, 2010

மகாத்மாவும் மாவீரமும்

மகாத்மா குறித்து நான் புதியதாய் எழுத ஏதுமில்லை.  இந்திய வரலாற்றில் போதுமான அளவிற்கும் அதிகமாய் ஆராதிக்கப் பட்டவரும், அர்ச்சிக்கப் பட்டவரும் அவராகத்தான் இருக்க இயலும். ஜெயமோகன் அவர்கள் காந்தி குறித்த சிந்தனைகளாக எழுதியவற்றில் இக்கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. (வெறுப்புடன் உரையாடுதல்)


Related Posts Plugin for WordPress, Blogger...