நண்பர்களுக்கு,
பணிச் சுமைகள் காரணமாகவும் மற்றும் நான் தற்போது எடுத்து செய்து வரும் புராஜக்டிற்குத் தேவையான தகவல் சேகரிப்பில் கவனம் செலுத்தத் தேவை இருப்பதாலும் பிளாக்கரில் இருந்து பதினைந்து நாட்களுக்கு விலகி இருப்பேன்.
So I am LEAVING blogger TO GATHER some info for my personal project.
இடையிடையே வரும் பதிவுகள் சிறப்புப் பதிவர்கள் புண்ணியத்தால் அல்லது மீள் பதிவுகளாக வெளிவரும்.
மீண்டும் சந்திப்போம்.