Showing posts with label பழனி சுப்பிரமணியம் பிள்ளை. Show all posts
Showing posts with label பழனி சுப்பிரமணியம் பிள்ளை. Show all posts

Dec 9, 2011

லலிதாராமின் துருவ நட்சத்திரம்



“துருவ நட்சத்திரம்”  புகழ்பெற்ற மிருதங்க மாமேதை பழனி சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் குறித்து நண்பர் லலிதாராம் எழுதியுள்ள நூல். சொல்வனம் வெளியீடாக வெளிவரும் இந்நூலின் வெளியீட்டுவிழா வரும் ஞாயிறன்று சென்னை மயிலை ராகசுதா ஹாலில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் ராம் சார்பில் வரவேற்கிறேன்.




இந்தப் புத்தகம் குறித்த லலிதாராமின் பதிவு: துருவ நட்சத்திரம்

புத்தகம் ஆன்லைனில் பெற: உடுமலை.காம்


Related Posts Plugin for WordPress, Blogger...