Apr 7, 2013

வெள்ளாட்டு வாழ்க்கை



முன்னோக்கிச்
சுற்றியது
முன்சக்கரம்.
இலக்கணமறியால்
தானும் முன் நோக்கியே
சுழன்றது

பின் சக்கரம்

முன்னவரையும்
பின்னவரையுமன்றி
வேறாரையுமறியா
வண்டியும்
முன் நோக்கியே
நகர்ந்தது


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.... (படமும்)

Giri Ramasubramanian said...

மிக்க நன்றி சார்!

உங்க ஊக்கம் என்னை இன்னும் பல கவிதைகள் எழுதத் தூண்டுது

Related Posts Plugin for WordPress, Blogger...