Dec 16, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011


தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை


விழாவில் ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்
பூக்கும் கருவேலம் நூல் வெளியீடும் நடைபெறுகிறது.



நிகழ்வுக்கு உங்களை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பினில் அழைக்கிறேன்.

தொடர்புக்கு 094421 10123 (குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்விற்கு நன்றி Sir!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

Related Posts Plugin for WordPress, Blogger...