பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் சதுப்புநிலக் காட்டு நீர்நிலைகளில் (Marsh Land) வேடந்தாங்கலுக்கு இணையாக வெளிநாட்டுப் பறவைகளைப் பார்க்கலாம். அங்கே வந்தமரும் பறவைகள் போகும் / வரும் வழியில் எங்கள் வீட்டருகில் (மடிப்பாக்கம்) மரங்களில் அமர்ந்து இளைப்பாறுவது உண்டு. அப்படி இளைப்பாறிய ஒரு ஒற்றைப் பறவையை நீங்கள் இங்கே பார்க்கலாம். இந்தப் படத்தின் zoom வெர்ஷன் கீழே!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மேலும் சில.....