Sep 2, 2011

புத்தக வெளியீடு - அழைப்பிதழ்!

செங்கை பதிப்பகத்தின் 59'வது வெளியீடான திருமதி.குமாரதேவி அவர்கள் எழுதிய "பூமி வசப்படுமே" நாவல் 03.09.2011 சனிக்கிழமை மாலை 05-30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை "ஸ்வாகத் ஹோட்டல் - மினி ஹாலில்" நடைபெற உள்ளது. 

திருமதி. குமாரதேவி அவர்கள் சார்பிலும் எங்கள் பதிப்பாளர் சார்பிலும் உங்களை இவ்விழாவிற்கு அழைக்கிறேன்.

புத்தகவிழா அழைப்பிதழ்:



புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: உடுமலை
.
.
.


1 comment:

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...