Jan 6, 2012

அறிவாலயத்தில் நம் புத்தகம்

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று கோலாகலமாய்த் துவங்கியுள்ளது.

ஸ்டால்களின் எண்ணிக்கை, வருகை புரிவோர், புத்தகங்களின் விற்பனை என அனைத்திலும் இந்த முறை சென்ற ஆண்டைவிட சாதனைகள் இருக்கும் என நம்புவோம்.

நான் எழுதி சென்ற மார்ச் மாதம் வெளிவந்த கார்பரேட் கனவுகள் புத்தகம் கீழ்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.



அறிவாலயம் - ஸ்டால் எண் 308 - 309

ஸ்ரீ செல்வ நிலையம் - ஸ்டால் எண் 399



மறக்காமல் வாங்கிப் படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி!




35ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி

செயிண்ட் ஜார்ஜ் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
சென்னை.
வார தினங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 வரை.
விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 வரை.


3 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

மாயவரத்தான் said...

அண்ணா அறிவாலயத்திலேயோன்னு நினைச்சேன்.

natbas said...

இந்த தடவை கட்டாயம் வாங்கிடுறேன். எனக்காக ஒரு காப்பியை எடுத்து வைக்கச் சொல்லுங்க.... வாசக சிகாமணிகள் எல்லாத்தையும் வாங்கிடப் போறாங்கன்னு பயமா இருக்கு :(

Related Posts Plugin for WordPress, Blogger...