Jul 30, 2015

ஓர் எளிய(னின்) அஞ்சலி

பம்மல் சங்கர்நகரில் பார்த்த ஓர் எளிய மனிதர் செலுத்தியிருந்த அஞ்சலி.

இது நான் கடந்த இரு நாட்களாய்க் கடந்து வந்த கூக்குரல்களுக்கும் சச்சரவுகளுக்கும் எட்டாமல் உயரத்தில் எங்கோ எங்கேயோ அமர்ந்திருந்தது!

ஒரு தேசமே கண்ணீர் உகுக்க விடைபெரும் மற்றுமோர் மகானை தரிசிக்க இந்த பாரத தேசம் இன்னும்  எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்கத் தலைப்படுமோ!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...