Apr 3, 2010

இந்த நாள் (வாழ்வின் மிக) இனிய நாள்!


அப்பாவென அழைக்க மகன் பிறந்திருக்கிறான்!

தாயும் சேயும் நலம். இப்போது பார்க்க என் மனைவியின் ஜாடையைக் கொண்டுள்ளான். போகப் போக மாறலாம். 

இருவரும் நலம்.

அன்புத் தோழர் பாஸ்கரின் வாழ்த்துக்கள்! இடுகைக்கு நன்றி!

10 comments:

துளசி கோபால் said...

குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

தாய்க்கும் தந்தைக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி & கோபால்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

Giri Ramasubramanian said...

@ துளசி கோபால் & துபாய் ராஜா,
ரொம்ப நன்றி!
இது போன்ற முகம் தெரிய நட்புகளின் வாழ்த்தொலிகள் மகிழ்ச்சியை இன்னும் நூறு மடங்கு கூட்டுகின்றன!

Mohan said...

Congratulations!

natbas said...

சொல்லவே இல்லியே!

நல்ல செய்தி! வாழ்த்துகள். தாயும் சேயும் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

(ஆனா, அது எதுக்குங்க இந்த பதிவுக்கு கீழ "அடிங்கடா அவனை"ன்னு ரெண்டு தடவை வருது? தலைப்ப மாத்துங்க தலைன்னு அப்பவே சொன்னேன், கேட்டிங்களா?- இப்போவாவது மாத்துங்க)

Giri Ramasubramanian said...

@ மோகன்
ரொம்ப நன்றி சார்!

Giri Ramasubramanian said...

@ zzz ji..
பய நம்மளப் போலவே பில்டிங்...பேஸ்மென்ட் ரெண்டுமே கரடு மொரடா பொறந்துருக்கப்போல....ஆரம்பமே அதுருதுல்ல!

chitti prabhakar said...

புதிதாய் கிடைத்த தந்தை பதவிக்கு என் நல்வாழ்த்துக்கள் !!

Giri Ramasubramanian said...

@ சிட்டி!
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

Giri Ramasubramanian said...

@ Moulee!
Thanks a ton Moulee!

Related Posts Plugin for WordPress, Blogger...