Mar 31, 2011

ஐந்தும் வளையாதது!

சொல்ல வார்த்தைகளற்ற ஒரு அற்புத வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.

உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்தாம் முறையாக பாகிஸ்தானை வென்றிருக்கிறோம். பாகிஸ்தான் பிரதமரை சாட்சிக்கு அழைத்ததுதான் நேற்றைய ஆட்டத்தின் உச்சகட்ட காமெடி அல்லது பரிதாபம்.

இதேபோல 1996 உலகக்கோப்பை காலிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட்டு அரையிறுதிக்கு கிழக்காலே கொல்கத்தாவில் இலங்கையைச் சந்தித்தது. அதன் பின் நடந்த கதையை அனைவரும் அறிவோம். இம்முறையும் அதே துவம்சம், அதே பாகிஸ்தான், மேற்காலே மும்பையில் அடுத்ததாக அதே இலங்கை. முடிவு வேறாக இருக்கப் பிரார்த்தனைகள்.

சொல்ல வார்த்தைகளற்ற என சொல்லிவிட்டு இவ்வளவு பேசுவது மகா குற்றம். நேற்றைய ஆட்டத்தின் சில அற்புதத் தருணங்கள் க்ரிக்இன்ஃபோ'வின் மூன்றாவது கண் வழியே...









No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...