Apr 1, 2011

ஜெ, வைகோ சமரசம் - தினமலர்


நாங்களும் நிம்மதி, மக்களுக்கும் நிம்மதி என ஒதுங்கி ஒதுங்கி இருக்கத் தலைப் பட்டாலும் "விடமாட்டோம்" என கொக்கரிக்கிறார்கள். என்னதான் செய்வார் அவர், பாவம்?

சத்ரியன் படத்தில் வரும் "தமிழ்ச்செல்வன் ஐ.பி.எஸ்." போல தான் உண்டு தன் கட்சி (!!!) உண்டு என இருக்க நினைக்கும் வைகோவை வைத்து தினமலர் இன்று பண்ணியிருக்கும் காமெடி, "கொஞ்சம் ஓவர் நக்கல்ங்ணா". 

தினமலர் வெளியிட்ட செய்தி:



அதன் தொடர்ச்சியாக வந்த ஏப்ரல் ஒன்று "உண்மை என்ன?" இணைப்பு....


//எப்படியும் மே 13'ஆம் தேதிக்குப் பின், மக்களை முட்டாலாக்கத்தான் போகின்றனர்// 

அப்படின்னா மே 13 'க்கு முன்னால மட்டும் என்ன நம்மளை புத்திசாலியாவா வாழ வெச்சுட்டு இருக்காங்க?

இந்த செய்திக்கு தமிழ் ட்விட்டர் உலகத்தில் எழுந்த கூக்குரல்கள் ஆச்சர்யம் ஏற்படுத்தாவிட்டாலும், நம்மவர்கள் பொங்கி எழாத விஷயம் என்று எதைத்தான் மிச்சம் வைத்தார்கள் என "அட போங்கய்யா" சொல்ல வைத்தது. யாரை வைத்து ஏப்ரல் காமெடி பண்ணியிருந்தால் சும்மா இருப்பார்கள்?


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...