Dec 24, 2009

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே



இப்படி ஒரு பக்தி...இப்படி ஒரு காதல் கடவுளின் பால் எப்படி வரும்....?
நம்முள் அந்தக் கடவுள் வந்து இயங்கினலேயன்றி அது சாத்தியமில்லை.  குலசேகரர் தமிழும் பக்தியும் என்னை மயக்குறச் செய்கிறது.... மாலவனின் மாதமாம் மார்கழியில் இப்பாடலைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ரஞ்சனி - காயத்ரியின் குரலும், இசைப் புலமையும் பாடலின் அழகிற்கு அழகு சேர்ப்பதை நான் சொல்லத் தேவையில்லை....

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...