Nov 12, 2010

பெங்களூரு புத்தகக் கண்காட்சி / கிழக்கு / சுஜாதா புத்தகங்கள்

பெங்களூரு புத்தகக் கண்காட்சி மற்றும் அதில் கிழக்குப் பதிப்பகம் கலந்து கொள்வது குறித்து இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் தகவலை உங்களுடன் அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

பெங்களூரு நண்பர்களுக்கு இத்தகவல் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

நிறைய புத்தகம் வாங்குங்கள்! வாங்குவதைத் தவறாமல் வாசியுங்கள்!


_________________________________________

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE


நாள்:
நவம்பர் 12 முதல் 21 வரை.
அரங்கு எண்: 159, 160, 161
பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் மேற்கண்ட அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம். 

எழுத்தாளர் சுஜாதாவின் 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.  


பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை 10% தள்ளுபடியுடன்   நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:   

 095000-45608 (காளி பாண்டியன்)


New Horizon Media Pvt Ltd
Phone: 91 44 42009601
Fax: 91 44 4300 9701
URL: NHM Online Store

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

_________________________________________
.
.
.

5 comments:

Unknown said...

எனக்கும் புத்தகக் கண்காட்சி செல்ல ஆசை..என்ன பண்றது? சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தைத் தேடி அலைந்து அலுத்துவிட்டேன்...இலங்கையில்.!

:))

Giri Ramasubramanian said...

ஜீ,

தங்கள் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

இந்தாரும் பிடியும் நீர் கேட்ட புத்தகத் தகவல். ஆன்லைனில் வாங்க முடிகிறதா பாருங்கள் இங்கே.

http://goo.gl/7pXK4

Giri Ramasubramanian said...

ராம்ஜி,

கர்நாடக சங்கீதத்திற்கு சுப்புடு போல, பதிவுலகத்திற்கு நீங்கள். உங்க வருகைக்கு நன்றி! இந்தத் தகவலுக்கு உங்கள் ட்விட்டர்'ல ஒரு இணைப்பு கொடுத்தா தமிழ் கூறும் நல்லுலகம் பயனடையும்.

R. Gopi said...

ஏற்கனவே நெட்டில் பார்த்தாகிவிட்டது. இருந்தாலும் இன்னொரு வாட்டி நோட் பண்ணிக்கிறேன்

Giri Ramasubramanian said...

Thanks Gopi

Related Posts Plugin for WordPress, Blogger...