Sep 15, 2011

100௦௦ ரூவாயும் கொஞ்சம் டியர்ஸும்!

எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது!




6 comments:

natbas said...

புரியல சாமி.

Giri Ramasubramanian said...

@நட்பாஸ்
இலக்கியம் சாமி!

சத்தீஷ்வாசன் said...

அப்பாடா ஒரு வழியா துபாயிலிருந்து ரெம்மி மார்டினுக்கு காசு வந்திடுச்சு! இனி சைடிஷ் வாசகர் வட்டம் பொறுப்பு!

natbas said...

ஓ, அப்படி போவுதா கத?

நீங்கள்லாம் பக்கட் பக்கட்டா ரத்த வாந்தி எடுக்கற நாள் ரொம்ப தூரத்துல இல்ல.

ஜெய் ஜக்கம்மா!

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

பாருங்க சத்தீஷ்வாசன் எப்டி பொட்லட்ச்சாப்ல சொன்னாருன்னு!

என்ன இலக்கியவாதி நீர்?

natbas said...

:(

ஆமாம், வெக்கமா இருக்கு :(

Related Posts Plugin for WordPress, Blogger...