Jul 16, 2010

இலக்கிய விவாதம் என்றால்....?




முன்குறிப்பு:


நீர்மூழ்கி நிலையில்
நீர் நினைப்பதையே 
நீரெழுதுவீர்...
நீரென்ன நினைத்தீரோ
நீரெழுதீர்....
நீரென்ன நினைத்தீரோ?

________________

இலக்கிய விவாதம் என்றால் என்னவோ ஏதோ என்று நெடுநாட்களாக நினைத்திருந்தேன். 

இன்றுதான் தெளிவு தெளிவாகப் புரிந்து கொண்டேன். இனி நிம்மதியாகத் தூங்குவேன்....!!

இவர்களுக்கு (இவன்களுக்கு "ர்"  ஒரு கேடு) வக்காலத்து வாங்கிக் கொண்டு கண்டதுகளும் எதற்காக என்னைக் குலம் கோத்திரம் சொல்லித் திட்டின என்று இப்போதுதான் விளங்குகிறது.

________________

பின்குறிப்பு: காலையில் எழுந்து பார்த்தால் அந்த இடுகையைக் காணோம். தெளிஞ்சிடுச்சோ?
.
.
.
image courtesy: http://faceinhole.funphotobox.com
Related Posts Plugin for WordPress, Blogger...