Jul 19, 2010

இது ஒரு புது ஸ்டைல் - போலி(ஸ்)டேஷன்

சென்னையில் போலி காவல் நிலையம் : 2 பேர் கைது


சென்னை : சென்னை ஆதம்பாக்கத்தில் போலி காவல் நிலையம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை புறநகர் போலீசார் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். இதில், புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், கம்ப்யூட்டர்கள்   ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி காவல் நிலையம் தொடர்பாக  போலீசார், செந்தமிழ்க்கிழார், லூர்துசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



நன்றி: தினமலர்
Related Posts Plugin for WordPress, Blogger...